தலிபான் தாக்குதல்: ஆப்கானில் 21 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையினர், 21 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின், மேற்கு பகுதியில் அமைந்துள்ள, பட்கிஸ் மாகாணத்தில் தலிபான் படையினர்
நடத்திய தாக்குதலில்,   போலீசார் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
பக்லான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏழு போலீசார் கொல்லப்பட்டனர்.  அதே பாேல்,  நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள, தக்கார் மாகாணத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த, எட்டு பேர் பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.