50 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிளிநொச்சியில்!
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உமையாள்புரம் பகுதியில், ஐம்பது குடும்பங்களுக்கு ஏழு அரை இலட்சம் பெறுமதியில் வீடுகளை அமைப்பதற்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஆளுனரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த வீடமைப்பு திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இந்நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஆளுனரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த வீடமைப்பு திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை