அறநெறிப்பாடசாலை கட்டடம் இல்லாதோா் தொடா்பு கொள்ளவும்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களிலோ அல்லது கொவில்கள் அல்லாத இடங்களிலோ அறநெறிப்பாடசாலைகளை நடாத்த கட்டடவசதி இல்லாதவா்களுக்கு அறநெறிப் பாடசாலைகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான தேவைகளள் உள்ள கிராமங்கள் இந்துமாமன்றத்துடன்  அதாவது கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன்  தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
024 2228119  காரியாலயம்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.