பருத்திதுறையில் குழு மோதலில், அடித்துக் கொலை !
வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவன் அமல்கரன் (அமல்) என்ற இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் வடமராட்சி பிரசேத்தில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது .
கற்கோவளம் பிரதேசத்தை சோ்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவா் என பொலிசார் குறிப்பிட்டனா். பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை