த.தே.ம.முன்னணியின் வலிவடக்கு மற்றும் வலிதெற்குக்கான  மக்கள் தொடர்பாடற் காரியாலயமும் தைப்பொங்கல் விழா அழைப்பு!

நாளை [15/01/2019] காலை 10.00 மணிக்கு
தமிழ்த்_தேசிய_மக்கள்_முன்னணியின்
வலிவடக்கு மற்றும் வலிதெற்குக்கான
மக்கள் தொடர்பாடற் காரியாலயம்,
தைப்பொங்கல் விழாவுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமையை மகிழ்ச்சியாக அறியத்தருகின்றோம்.அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.
இடம் - டிப்போ லேன் , மல்லாகம்.
( மல்லாகம் சந்திக்கு அருகாமை )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.