மீனவர்கள் மருந்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
காரைநகர் கடற்பரப்பில் நிர்கதியான இந்திய மீனவர்களையும், இந்திய மீனவர் ஒருவரின் சடலத்தையும் நேற்று கடற்படையினர் மீட்டனர்.
இந்த நிலையில் உயிரிழந்த மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும், மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விலங்கிட்டு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த கறுப்பையா முன்னச்சாமி (வயது-55) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.
இவர் , மனைவியும் உயிரிழந்த நிலையில், பிள்ளைகள், சகோதரர்கள் எவரும் இன்றி தனியாக வாழ்ந்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இரவு வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இந்த நிலையில் உயிரிழந்த மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும், மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விலங்கிட்டு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த கறுப்பையா முன்னச்சாமி (வயது-55) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.
இவர் , மனைவியும் உயிரிழந்த நிலையில், பிள்ளைகள், சகோதரர்கள் எவரும் இன்றி தனியாக வாழ்ந்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இரவு வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை