நானாட்டனில் பொங்கல் விழா

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.


பங்குத்தந்தை அருட்பணி ஜீட் குரூஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது

திருப்பலி நிறைவில் அதிகாலையில் பொங்கிய பொங்கல் வருகை தந்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.