பட்டிப்பொங்கல்தென்பகுதியினர் மந்துவில் மாணவியின் வீட்டில் கொண்டாடினர் !!
தென்பகுதி பாடசாலை சமூகத்தினர் மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டில் நேற்று நடைபெற்ற பட்டிப் (மாட்டுப் பொங்கல் ) பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் .
யாழ்ப்பாணம் மந்துவில் சிறிபாரதி வித்தியாலயத்துக்கு வருகை தந்து பாடசாலை சமூகத்தினர், இன்று மூன்றாவது நாளாக நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
பாடசாலை அதிபர் திருமதி ஆனந்தி ராஜரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
யாழ்ப்பாணம் மந்துவில் சிறிபாரதி வித்தியாலயத்துக்கு வருகை தந்து பாடசாலை சமூகத்தினர், இன்று மூன்றாவது நாளாக நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
பாடசாலை அதிபர் திருமதி ஆனந்தி ராஜரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை