மீன­வர்­கள் போராட்­டம்! இரா­ம­நா­த­பு­ரத்தில் !

உயி­ரி­ழந்த தமி­ழக மீன­வ­ரின் சட­லத்தை இறு­திச் சடங்குகளுக்காக இந்­தி­யா­வுக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்று வலி­யு­றுத்தி தமி­ழக மீன­வர்­கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்
. இன்­றும் இந்த ஆர்ப்­பாட்­டம் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் அத்­து­மீறி மீன்­பி­டித்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கடந்த சனிக்­கி­ழமை 8 இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­பட்­ட­னர். மீன­வர் ஒரு­வ­ரின் சட­ல­மும் மீட்­கப்­பட்­டது.

இலங்­கைக் கடற்­ப­டை­யின் படகு மோதியே குறித்த மீன­வர் உயி­ரி­ழந்­தார் என்று சக இந்­திய மீன­வர்­கள் ஏற்­க­னவே தெரி­வித்­துள்­ள­னர். இந்த நிலை­யில் தமி­ழக மீன­வர்­கள் பலர் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். உயி­ரி­ழந்த மீன­வ­ரின் சட­லத்­தைத் தம்­மி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும், இலங்­கைக் கடற்­ப­டை­யின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­துமே நாம் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டோம் என்று அவர்­கள் இந்­திய ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­த­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.