நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி.தினகரன்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான உடன்பாடு ஏற்படாவிட்டால், அமமுக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன், " கோடநாடு விவகாரத்தில் குற்றம்சாட்டியவர்களை உடனே கைது செய்தது உள்ளிட்ட தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கையை பார்க்கும்போது, அதில் அவருக்கு தொடர்பு இருப்பது போன்று தெரிகிறது எனவும், விரைவில் உண்மை வெளிவரும் என தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும், உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுக தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன், " கோடநாடு விவகாரத்தில் குற்றம்சாட்டியவர்களை உடனே கைது செய்தது உள்ளிட்ட தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கையை பார்க்கும்போது, அதில் அவருக்கு தொடர்பு இருப்பது போன்று தெரிகிறது எனவும், விரைவில் உண்மை வெளிவரும் என தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும், உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுக தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை