யேர்மனி பேர்லின் உறவுகள் மூலம் வவுனியா மாணவர்களுக்கு கற்றல் உதவி!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப்பிரிவின் கல்விப்பணிகள் வவுனியா மாவட்டத்திலும்  இன்று முதல்

ஆரம்பம்......
வவுனியாவில் கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியிலும்
வவுனியா வடக்கில் கனகராயன் குளம் பகுதியிலும் இன்றையதினம் மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள்
வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா வடக்கின் அனர்த்தப்பகுதிகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஜேர்மனி பேர்லின் உறவுகள்  வழங்கி வைத்தார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.