விசமிகளால் பட்டா வாகனம் எரிக்கப்பட்டது!

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கபட்டிருந்த பட்டா ரக வாகனம் ஒன்று தீக்கிரையாக்கபட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கபட்டிருந்த குறித்த வாகனத்துக்கு இரவு 11 மணியளவில் இனம்தெரியாத இருவர் தீவைத்துவிட்டு தப்பிசென்றுள்ளதாக வாகனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் வாகனம் பகுதியளவில் எரிந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.