"விதையில் வினைசெய்வோம்"பேர்லி்ன் தமிழாலய பொங்கல் விழா!

எமது கலை, இலக்கிய, பண்பாட்டு அடையாளங்களில் புதியன செய்யும் ஒரு முயற்சியில் கடந்த ஆண்டு இறுதியில் பேர்லின் தமிழாலய மாணவர்கள் மற்றும் ஏனைய இளையோர்கள் எமது பாரம்பரியத்தை அடிநாதமாக கொண்ட ஒரு நிகழ்வினை நடாத்தியிருந்தனர். புலம்பெயர் நாடுகளில்  இச் சிறார்கள் பிறந்து வளர்ந்தாலும்  அவர்களின் வேர்களை தொலைத்திடாத வாழ்வுக்குள் தமது பயணத்தை தொடர்கின்றார்கள் எனும் கருத்துக்கு அமைய கலைநிகழ்வுகள் அரங்கேறின.


இச் செயற்திட்டம் எமது முன்னால் நிர்வாகி திரு பெனடிக்ற் இன்பகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.