கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில்- 1500 மரங்கள் நடுகை


இலங்கையில் 2 மில்லியன் மரங்களை நாட்ட வேண்டும் என்ற திட்டத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மரங்கள் நடப்பட்டன. பல்கலைக்கழக வளாகத்தில் 1500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.