வடக்கு முதலமைச்சர் அலுவலகத்துக்கு- ஆளுநர் திடீர் விஜயம்!!
வடமாகாண சபை முதலமைச்சர் அலுவலகத்துக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை