வீடு புகுந்து தாக்குதல்!! முகத்தை மூடியபடி வந்தனா்!!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த, முகத்தை மூடிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளை குழு அடித்து நொருக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளை குழு அடித்து நொருக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை