வீடு புகுந்து தாக்குதல்!! முகத்தை மூடியபடி வந்தனா்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த, முகத்தை மூடிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளை குழு அடித்து நொருக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.