யூ சான்றிதழ் வாங்கியது சிம்பு படம்!
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இப்படம் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்துள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இப்படம் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்துள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை