முதியவரின் சடலம் மீட்பு!
மன்னார்- சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் முதியவர் ஒருவருடைய சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-8 2) என்பவரது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
சடலம் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-8 2) என்பவரது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை