யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மின்தடை!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ். குடாநாட்டின் ஊர்காவற்துறை , நாரந்தனை, தம்பாட்டி, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஊரி, களபூமி, CTB, Jetty, Srilanka Navy முகாம், பாலகாடு, தோப்புக்காடு, துணைவி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ளவேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான் பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ். குடாநாட்டின் ஊர்காவற்துறை , நாரந்தனை, தம்பாட்டி, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஊரி, களபூமி, CTB, Jetty, Srilanka Navy முகாம், பாலகாடு, தோப்புக்காடு, துணைவி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ளவேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான் பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை