வவுனியாவில் புதையல் தோண்டியவா்கள் கைது!!
வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது புதையல் தோண்டுவமற்குப் பயன்படுத்திய கில்ட்டி உபகரணம், மின்பிறப்பாக்கி, நிலத்தைத் தோண்டப் பயன்படும் பொருள்கள். மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனஃ
புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இதன் போது புதையல் தோண்டுவமற்குப் பயன்படுத்திய கில்ட்டி உபகரணம், மின்பிறப்பாக்கி, நிலத்தைத் தோண்டப் பயன்படும் பொருள்கள். மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனஃ
புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை