நான் ஜனாதிபதிக்கு தயாராகவே இருக்கின்றேன்!
ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் அது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே தான் தயார் என தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். என்பதுடன் பொது எதிரணியும் அதற்கு இணக்கப்பாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க பிரஜா உரிமை தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறான நிலைமையிலே தான் தயார் என கூறினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே தான் தயார் என தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். என்பதுடன் பொது எதிரணியும் அதற்கு இணக்கப்பாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க பிரஜா உரிமை தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறான நிலைமையிலே தான் தயார் என கூறினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை