சபாநாயகருக்கும் மைத்திரிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வைப் பெறும் வகையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்ததன் பின்னரே ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை