எதிர்ப்புகளை மீறி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 700 ரூபா அடிப்படை சம்பளத்துக்காக புதிய கூட்டு ஒப்பந்தம், அலரிமாளிகையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
பிதரமர் ரணில் விக்ரசிங்க முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உருப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்
ஒப்பந்தத்தைக் கைச்சாதிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபா அடிப்படை சம்பளமும், 50ருபா திரன் கொடுப்பனவும், ஒரு நாள் மேலதிகமாகப் பறிக்கபடுகின்ற தேயிலை கொழுந்துக்கு 40 ரூபா என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இரண்டு வருட ங்களுக்கு இந்தப் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
பிதரமர் ரணில் விக்ரசிங்க முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உருப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்
ஒப்பந்தத்தைக் கைச்சாதிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபா அடிப்படை சம்பளமும், 50ருபா திரன் கொடுப்பனவும், ஒரு நாள் மேலதிகமாகப் பறிக்கபடுகின்ற தேயிலை கொழுந்துக்கு 40 ரூபா என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இரண்டு வருட ங்களுக்கு இந்தப் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை