பொகவந்தலாவ வானகாட்டு பகுதியில் தீ!!
பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதில் லயன் குடியிருப்பொன்று எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்தினால் 12 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், இதன்போது 12 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ பரலுக்கான காரணம் கண்டறியாத போதிலும் பொதுமக்களும், பொலிஸாரும், நோர்வூட் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இன்று காலை 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதில் லயன் குடியிருப்பொன்று எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்தினால் 12 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், இதன்போது 12 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ பரலுக்கான காரணம் கண்டறியாத போதிலும் பொதுமக்களும், பொலிஸாரும், நோர்வூட் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை