பிரதமர் “களவாணிகளுடன்” இணைந்து செயற்பட்டுள்ளமை மிகப்பெரும் தவறு : மனோ!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ‘கூட்டு ஒப்பந்தக் கூட்டுக் களவாணி களுடன்’ இணைந்து செயற்பட்டுள்ளமை மிகப்பெரிய தவறு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களை கேளாமல் பிரதமர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும் தமது கடுமையான எதிர்ப்பை பிரதமரிடத்தில் நேரடியாக தெரிவித்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இறக்குவானை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குறித்த உடன்படிக்கை நேற்று கையெழுத்திட்டதற்கு எதிராக நாடெங்கிலும் பல எதிர்ப்புக்கள் இடம்பெற்றன.
இருப்பினும் இதனை மீறி தோட்டத்தொழிலாளர்களின் தினசரி ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட கூட்டு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
எனவே அரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களை கேளாமல் பிரதமர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும் தமது கடுமையான எதிர்ப்பை பிரதமரிடத்தில் நேரடியாக தெரிவித்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இறக்குவானை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குறித்த உடன்படிக்கை நேற்று கையெழுத்திட்டதற்கு எதிராக நாடெங்கிலும் பல எதிர்ப்புக்கள் இடம்பெற்றன.
இருப்பினும் இதனை மீறி தோட்டத்தொழிலாளர்களின் தினசரி ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட கூட்டு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை