காச நோயாளிகளுக்கு – போசாக்கு உணவுப்பொதிகள்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் மார்பக சிகிச்சை பிரிவில் காச நோயாளிகளுக்கு மாதாந்தம் போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் இந்த மாதத்துக்குரிய பொதிகள் நேற்று வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் ஊடாக வீ 3 பவுண்டேசன் அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசனால், வைத்தியகலாநிதி மா.கலைச்செல்வன், வைத்தியகலாநிதி ஹரிஹரன், பொதுச்சுகாதாரப்பரிசோதகர் சுப்ரமணியம் ஆகியோரிடம் பொதிகள் கையளிக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.