கடற்படை துப்பாக்கிச்சூடு! கிண்ணியாவில் சம்பவம்!

திருக்கோணமலை கங்கைபால கீரதீவில் இன்று முற்பகல் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கடலில் பாய்ந்து காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை அப்பகுதி இளைஞர்களும் கடற்படையினரும் கடலில் தேடிவருகின்றனர்.குறித்த நபர்கள் மண் அகழ்வில் ஈடுபட்ட நிலையிலேயே கடற்படையினர் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கிண்ணியா பகுதியில் பதட்டமான ஒரு சூழல் காணப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.