நீதிக்காய் திரளும் உறவுகள்!!
வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் பெரும்ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்பினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தப் ஆர்ப்பாட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிவில் சமூகத்தினர், மக்கள் பிரதிநிதிகள், அமைப்புக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
எமக்கு ஆதரவு தந்து நீண்டு செல்கின்ற இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்பினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தப் ஆர்ப்பாட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிவில் சமூகத்தினர், மக்கள் பிரதிநிதிகள், அமைப்புக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
எமக்கு ஆதரவு தந்து நீண்டு செல்கின்ற இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை