திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்புடைய 4 கிலோ போதை பொருட்களை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சியிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த ஏர் ஏசியா விமானத்திற்கு செல்லும் பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, திடிரென வந்த மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் மதுரையை சேர்ந்த பொன்னுரங்கன் என்பவரது உடைமைகளை ஆய்வு செய்தனர். அதில் ரூ. 16 லட்சம் மதிப்புடைய 4 கிலோ போதைப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் பொன்னுரங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
திருச்சியிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த ஏர் ஏசியா விமானத்திற்கு செல்லும் பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, திடிரென வந்த மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் மதுரையை சேர்ந்த பொன்னுரங்கன் என்பவரது உடைமைகளை ஆய்வு செய்தனர். அதில் ரூ. 16 லட்சம் மதிப்புடைய 4 கிலோ போதைப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் பொன்னுரங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை