வழமைக்குத்திரும்பிய அரச பேருந்து பணியாளா்கள்
வடக்கில் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்ட அரச பேருந்துகள் மதியத்துடன் மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வடக்கில் அரச பேருந்துகளின் சேவைகள் முடங்கின. எனினும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மீளப் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளரை மாற்றக் கோரி, வடக்கில் 7 சாலைகளின் ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வடக்கில் அரச பேருந்துகளின் சேவைகள் முடங்கின. எனினும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மீளப் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை