சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு!

தன்னைத்தானே ஆகுதியாக்கிய ஐ.நா முன்றலில் அதே இடத்தில் சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது.மக்கள் ஒன்று கூடிமலர்  அஞ்சலி வணக்கத்தை செலுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.