700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் நுண்கடனை தள்ளுபடி செய்கிறது அரசு!
நுண்கடன் பெண்ண 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்ப டவுள்ளது. இதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வைத்து நிதியமை ச்சா் மங்கள சமரவீரவினால் வழங்கப்படவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் நுண் நிதிக் கடன் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக் கையாளர் முன்வைத்துள்ள அறிக்கை விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் செயற்பாடு அர சால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் அதிகளவில் நுண்நிதிக் கடன்கள் பெறப்பட்டன. பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் அவை அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் பலர் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழந் தனர். நுண்நிதிக் கடன்களை வசூலிக்கச் செல்வோர் வரம்பு மீறிச் செயற்பட்டதுடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் பாலியல் லஞ்சமும் கோரப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நுண்நிதிக் கடன்களை தள்ளுபடி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கைச் சேர்ந்த 700 பெண் தலை மைத்துவக் குடும்பங்களின் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நுண்நிதிக் கடனைத் தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ், நாளை மறுதினம் வியாழக்கி ழமை இடம்பெறும் நிகழ்வில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் நுண் நிதிக் கடன் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக் கையாளர் முன்வைத்துள்ள அறிக்கை விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் செயற்பாடு அர சால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் அதிகளவில் நுண்நிதிக் கடன்கள் பெறப்பட்டன. பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் அவை அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் பலர் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழந் தனர். நுண்நிதிக் கடன்களை வசூலிக்கச் செல்வோர் வரம்பு மீறிச் செயற்பட்டதுடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் பாலியல் லஞ்சமும் கோரப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நுண்நிதிக் கடன்களை தள்ளுபடி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கைச் சேர்ந்த 700 பெண் தலை மைத்துவக் குடும்பங்களின் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நுண்நிதிக் கடனைத் தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ், நாளை மறுதினம் வியாழக்கி ழமை இடம்பெறும் நிகழ்வில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை