பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்!
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஏனைய மாவட்டங்களிலிருந்து சிங்கள, பௌத்த குடியேற்றங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது அண்மைக் காலங்களில் பௌத்த சிலைகளும் நிறுவப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மாத்திரமே இதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஏனைய மாவட்டங்களிலிருந்து சிங்கள, பௌத்த குடியேற்றங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது அண்மைக் காலங்களில் பௌத்த சிலைகளும் நிறுவப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மாத்திரமே இதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை