என்னைப் போல ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கதையைக் கூறுகிறார் மகிந்த!
மகிந்த ஒவ்வொரு இடங்களி லும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றார். புதிய அரசமைப்பு வேண்டாம் என்று இங்கு வைத்துச் சொன்னவர், இந்தியா சென்று அரசமைப்புத் திருத்தம் வேண்டும் என்கின்றார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்ததும் அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று இந்தியாவில் வைத்து மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்தாவது:
நாங்கள் அன்று தொடக்கம், அரசமைப்புத் திருத்தம் வேண்டாம், புதிய அரசமைப்புத்தான் வேண்டும் என்று கோருகின்றோம். பன்னாட்டுச் சமூகத்திடமும் எடுத்துரைத்துள்ளோம். ஐ.நா. தீர்மானத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகிந்த சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய அரசமைப்பின் ஊடாகத்தான் தீர்வைக் காணமுடியும். அதன் ஊடாகத்தான் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மகிந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றார். புதிய அரசமைப்பு வேண்டாம் என்று இங்கு வைத்துச் சொன்னவர், அங்கு சென்று அரசமைப்புத் திருத்தம் வேண்டும் என்கின்றார்.
அவர் தான் ஆட்சியைப் பிடிப்பதற்கு, எமது நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் சமாளிப்பதற்கும் வௌ;வேறு இடங்களில் வௌ;வேறு விதமான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும், புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காணவே நாங்கள் ஒத்துழைப்போம். அந்தத் தீர்வு அர்த்தபுஷ;டியாக இருக்கும் பட்டசத்தில் அதற்கு ஆதரவளிப்போம் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Hea
dlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தாம் ஆட்சிக்கு வந்ததும் அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று இந்தியாவில் வைத்து மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்தாவது:
நாங்கள் அன்று தொடக்கம், அரசமைப்புத் திருத்தம் வேண்டாம், புதிய அரசமைப்புத்தான் வேண்டும் என்று கோருகின்றோம். பன்னாட்டுச் சமூகத்திடமும் எடுத்துரைத்துள்ளோம். ஐ.நா. தீர்மானத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகிந்த சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய அரசமைப்பின் ஊடாகத்தான் தீர்வைக் காணமுடியும். அதன் ஊடாகத்தான் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மகிந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றார். புதிய அரசமைப்பு வேண்டாம் என்று இங்கு வைத்துச் சொன்னவர், அங்கு சென்று அரசமைப்புத் திருத்தம் வேண்டும் என்கின்றார்.
அவர் தான் ஆட்சியைப் பிடிப்பதற்கு, எமது நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் சமாளிப்பதற்கும் வௌ;வேறு இடங்களில் வௌ;வேறு விதமான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும், புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காணவே நாங்கள் ஒத்துழைப்போம். அந்தத் தீர்வு அர்த்தபுஷ;டியாக இருக்கும் பட்டசத்தில் அதற்கு ஆதரவளிப்போம் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Hea
dlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை