புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு!!
புத்தளம் – அருவைக்காழு பகுதியில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகர் முழுவதும் கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இன்று (புதன்கிழமை) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதோடு, உழவு இயந்திரத்தில் குப்பைகளை ஏற்றி விழிப்புணவுர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் புத்தளம் மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – அருவைக்காழு பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (புதன்கிழமை) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதோடு, உழவு இயந்திரத்தில் குப்பைகளை ஏற்றி விழிப்புணவுர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் புத்தளம் மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – அருவைக்காழு பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை