வடக்கின் நீா் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்-மைத்திரி!

நீன்ட  காலமாக தீ்ர்வின்றி வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நேற்று நண்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள இணைப்பு கூட்டத்தில்
வடமாகான நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வும் மகாவலி பற்றிய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Hea
dlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.