மோடியால் இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். காலை 8 முதல் இரவு 8 மணி எனச் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.