நல்லுாாில் யாழ்.மாவட்ட இளைஞரணி மாநாடு குதுகலமும் சத்தியமும்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்ட மாநாடு நல்லூர் இளங் கலைஞர் மன்ற மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கட்சியின் யாழ்.மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் என்.பிருந்தாபன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் வாலிபர் முன்னணியின் உறுதி மொழிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எம். ஏ. சுமந்திரம், ஈ.சரவணபவன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கட்சியின் யாழ்.மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் என்.பிருந்தாபன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் வாலிபர் முன்னணியின் உறுதி மொழிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எம். ஏ. சுமந்திரம், ஈ.சரவணபவன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை