கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான கனரக வாகனம்!

கிளிநொச்சி- நீதிமன்றத்திற்கு முன்பாக பழமையான மரம் ஒன்றுடன் மோதி கனரக வாகனம் வி பத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை நடந்துள்ளது. சாரதி சிறிய கா யங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.


மேலதி விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.