வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகிறதா இராணுவம்..?
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டாத பலாலி பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்றை கட்டப்போவதாக கூறி இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் பணம்
கேட்டுள்ளனர். படையினர் சுன்னாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர். பலாலியில் புதிதாக பிள்ளையார் ஆலயம் அமைக்கப் ப டுவதாகவும் அதற்கு நிதி உதவி வழங்குமாறு கோரியுள்ளனர்.
நிதி பெற்றுக் கொண்டமைக்கு எந்தவொரு பற்றுச் சீட்டும் வழங்கப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கேட்டுள்ளனர். படையினர் சுன்னாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர். பலாலியில் புதிதாக பிள்ளையார் ஆலயம் அமைக்கப் ப டுவதாகவும் அதற்கு நிதி உதவி வழங்குமாறு கோரியுள்ளனர்.
நிதி பெற்றுக் கொண்டமைக்கு எந்தவொரு பற்றுச் சீட்டும் வழங்கப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை