வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகிறதா இராணுவம்..?

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டாத பலாலி பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்றை கட்டப்போவதாக கூறி இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் பணம்
கேட்டுள்ளனர். படையினர் சுன்­னா­கம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் நிதி வசூ­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். பலா­லி­யில் புதி­தாக பிள்­ளை­யார் ஆல­யம் அமைக்­கப்­ ப­ டு­வ­தா­க­வும் அதற்கு நிதி உதவி வழங்­கு­மாறு கோரி­யுள்­ள­னர்.

நிதி பெற்­றுக் கொண்­ட­மைக்கு எந்­த­வொரு பற்­றுச் சீட்­டும் வழங்­கப்­ப­ட­வில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.