நேர்மை இருந்தால் நேருக்கு நேர் பேசு.!

கேணல் கிட்டு நினைவு நாள்
கறுப்புநாள் கவனயீர்ப்பு
சர்வதேசபெண்கள் கவனயீர்புப் பேரணி
மே1 எழுச்சி நாள் பேரணி
மே18 இன அழிப்பு நாள்
கறுப்புயூலை நாள்
தியாகதீபம் திலீபன் நினைவு
மாலதி நினைவு
தமிழ்ச்செல்வன் நினைவு
தேசத்தின் குரல் நினைவு
மாவீரர்நாள்

இதில்
ஏதாவது ஒன்றில பங்குகொள்ள
முடிந்ததா
மைக்கை குடுத்தால் மட்டும்
வாந்தி எடுத்துவிட்டு போகும்
இந்த செல்லாக்காசுகள்

பதவி கிடைக்கவில்லை என்பதற்காக
உதறி எறிந்து விட்டு
ஆழுக்கொரு எதிர்கடையை
திறந்து வைத்துக்கொண்டு
இளையவர் நடத்திய
நிகழ்வுக்கு வரவில்லையென
நீலிக்கண்ணீர் வடிப்பதாக
அறிகின்றோம்.

சமூகத்தில் குழப்பத்தை
உண்டு பண்ணும்
பல்திறமை உனக்கிருக்கலாம்
எமது இலக்கு
எப்போதும் ஒரேவழிதான்
நரிவேலை பார்த்து
அழுக்கள்ளி தின்னும்
அசிங்கமான ஆட்கள்
நாங்கள் அல்ல

முதலில் உன்னைத்திருத்திக்கொள்
சமூகம் தானாக திருந்தும்.

எனி எனி
வெளிப்படையாக பேச
நாங்களும் தயார்
நேர்மை இருந்தால்
முடிந்தால் வாரும் பேசிப்பார்கலாம்
நாக்கை புடுங்குற மாதிரி
நிறையக் கேள்வி இருக்கு
எல்லாவற்றையும்
நாகரீகம் கருதி
பொத்தி வைத்தோம்
இனி அதற்கு
சாத்தியமில்லை

-தூயவன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.