பிச்சை வேண்டாம் நாயை பிடி!

கரைச்சி பிரதேச சபைக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களை புதிதாக  நியமிக்க திணைக்களம் கோரிய போது
அவர்கள்  இருவரும் ஐயோ கரைச்சியா....?! என கேட்டுவிட்டு வேலை வேண்டாம் ஆள விடுங்கோ என்ற  நிலையில் நிற்க திணைக்களம் முல்லைத்தீவுக்கு செல்கின்றீர்களா எனக் கேட்டு முடிக்க முன் சம்மதித்து நியமனத்தையும்  பெற்று முல்லைத்தீவுக்குச் சென்றுவிட்டார்கள்.

-தமிழ்செல்வன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.