தமிழீழ மண்ணில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலில் பறிபோனது.!(வலையயொளி,படங்கள்)
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் ஏற்ப்பட துயர சம்பவம்.
கறுப்பு சேர்ட் அணிந்த சிறிதரன் சார்ந்த தலைமையிலான நபர்கள் தொடர்பில் செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களை தாக்கம் ஏற்படுத்தப்பட்டது.





.jpeg
)





கருத்துகள் இல்லை