என் நிசப்தமெல்லாம் நீயாகி.......
ஆழ்ந்து பார்கிறேன்
என் நிசப்தமெல்லாம்
நீயாகி நிறைந்திட்ட பிறகு
என் மனவெளி எங்கும்
உன் நினைவுச்சுனையால்
கவிதை வெள்ளமாக
கரை புரள்கின்றது....
உன் நினைவுகளின்
ஸ்பரிசங்களால்
உலகே அந்நியமாகி விட
கவிதையும் கற்பனையும்
என் உலகானது...
மண்ணுக்குள் வாசம்
மழை வருவதால்...
பெண்மைக்குள் வாசம்
உன் நினைவு தந்த
கவி மலர்வதால்...
என் சுவாசம் சிறைபடும்
கணம் வரை
என் கவி வாசத்தில்
நானும் சிறைப்படுவேன்..
அதுவரை
என் அகப்பொருளே!
உன் நினைவுகள்
இடைவேளையின்றி எனை
தழுவியே இருக்கட்டும்.....💞
-சங்கரி-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
என் நிசப்தமெல்லாம்
நீயாகி நிறைந்திட்ட பிறகு
என் மனவெளி எங்கும்
உன் நினைவுச்சுனையால்
கவிதை வெள்ளமாக
கரை புரள்கின்றது....
உன் நினைவுகளின்
ஸ்பரிசங்களால்
உலகே அந்நியமாகி விட
கவிதையும் கற்பனையும்
என் உலகானது...
மண்ணுக்குள் வாசம்
மழை வருவதால்...
பெண்மைக்குள் வாசம்
உன் நினைவு தந்த
கவி மலர்வதால்...
என் சுவாசம் சிறைபடும்
கணம் வரை
என் கவி வாசத்தில்
நானும் சிறைப்படுவேன்..
அதுவரை
என் அகப்பொருளே!
உன் நினைவுகள்
இடைவேளையின்றி எனை
தழுவியே இருக்கட்டும்.....💞
-சங்கரி-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை