ஆசிரியர் சேவையின் முரண்பாடுகளை தீர்க்கக் கோரி யாழில் போராட்டம்
ஆசிரியர், அதிபர் சேவைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தீர்க்குமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
சம்பள உயர்வு, சம்பள நிலுவையினை உடனடியாக வழங்குதல், ஆசிரியர்களுக்கான மேலதிக வேலைகளை குறைத்து முழுமையான கற்பித்தலை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
சம்பள உயர்வு, சம்பள நிலுவையினை உடனடியாக வழங்குதல், ஆசிரியர்களுக்கான மேலதிக வேலைகளை குறைத்து முழுமையான கற்பித்தலை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை