மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் போராட்டம்!
இன்று மன்னார் மாவட்ட த்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து
மன்னார் மனித புதைகுழி தோன்டபடும் இடத்தில் இருந்து பொலிஸ் நிலைய வீதியின் ஊடாக சென்று மன்னார் கச்சேரி வரை கண்டன பேரணி நடைபெற்றது இவ் கண்டன போராட்டத்தின் போது இனி ஜக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது என்றும் இலங்கைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி போராடினர் இதன் போது ஐ.நா சபைக்கு மகஜர் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களினால் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களிடம் கையளிக்க பட்டது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மன்னார் மனித புதைகுழி தோன்டபடும் இடத்தில் இருந்து பொலிஸ் நிலைய வீதியின் ஊடாக சென்று மன்னார் கச்சேரி வரை கண்டன பேரணி நடைபெற்றது இவ் கண்டன போராட்டத்தின் போது இனி ஜக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது என்றும் இலங்கைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி போராடினர் இதன் போது ஐ.நா சபைக்கு மகஜர் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களினால் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களிடம் கையளிக்க பட்டது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை