இந்தியாவில் விருதுபெறுகிறார் கரு!!
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு Pride of Asia என்ற கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் என்ற நிறுவனத்தினாலேயே இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் என்ற நிறுவனத்தினாலேயே இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை