ஜம்மு – காஷ்மீர் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு!
இந்திய – ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்கள் கட்டம் கட்டமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்தும் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருவதை கருத்திற் கொண்டே அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
முதற்கட்டமாக வாலே டயில் கிராமத்தில் இருந்து 13 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு பொறுப்பான இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிபடை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்தும் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருவதை கருத்திற் கொண்டே அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
முதற்கட்டமாக வாலே டயில் கிராமத்தில் இருந்து 13 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு பொறுப்பான இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிபடை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை