ஜனாதிபதியின் பிரதிநிதியாக தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பது கேள்விக்குறி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், தமிழர் நலன் சார்ந்து குரல் கொடுப்பது என்பது கேள்விக்குறி என, வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் மீதான அக்கறை தொடர்பாக இனிமேல் ஐ.நா.-வில் பேசவே முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கரமாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 ஆகிய தீர்மானங்கள் முழுமையாகவும், துரிதமாகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தமிழினத்தின் மீதான அக்கறை தொடர்பாக இனிமேல் ஐ.நா.-வில் பேசவே முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கரமாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 ஆகிய தீர்மானங்கள் முழுமையாகவும், துரிதமாகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை