வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் கோட்டா!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விசேட நிரந்தர நீதாய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இம்மாதம் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசேட நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
அதன்படி இம்மாதம் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசேட நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை